பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக் கைது

Date:

இலங்கைக்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவர் டுபாயில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த கைது தொடர்பாக டுபாய் பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஷிரான் பாசிக், இலங்கைக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த முக்கிய ஐந்து பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் தென்மேற்குப் பருவமழை

நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை மீண்டும் நிலைபெற்றுள்ளதால் மேல், சப்ரகமுவ, வடமேல்...

நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம்...

ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன

மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில்...

விமலுக்குப் பிணை

தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில்...