தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் இராஜினாமா ; அரசாங்கத்தின் சதி!

0
55

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை இராஜினாமா செய்து ஆணைக்குழுவை செயலிழக்கச் செய்யும் திட்டம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் உறுப்பினர்களை நீக்கி ஆணைக்குழுவை முடக்குவதே சமீபத்திய முயற்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான விடயங்கள் வரலாறு நெடுகிலும் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here