பெப்ரவரி 8ம் திகதிவரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை 2023 பெப்ரவரி 8 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது ஒரு நடைமுறை நடவடிக்கை என ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனவே 2023 பெப்ரவரி 8ஆம் திகதி பாராளுமன்றம் கூடும், அங்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க கொள்கை அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு...