இலங்கையில் தேர்தலை நடத்தக் கோரி நியூசிலாந்தில் போராட்டம்

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று நியூசிலாந்தின் ஒக்லாந்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

”இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டி மக்களின் வாக்குரிமையை பறிக்காமல் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துங்கள்” – என தேசிய மக்கள் சக்தியின் நியூசிலாந்து கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர்.

மக்களின் வாக்கு பலம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும், நாட்டை இளைஞர்களிடம் ஒப்படைத்து நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிள்ளையான் மருத்துவமனையில்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர்...

9 சீனப் பிரஜைகள் கைது

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும்...

சவால்கள் மத்தியிலும் நாடு நிலைத்தன்மையுடன் முன்னேறுகிறது

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், அரசு அதில் சோர்வடையாமல் நிலைத்தன்மையுடன் நாட்டை...

இன்றைய வானிலை

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய,...