பல்கலை மாணவர்களின் போராட்டத்தின் மீது கண்ணீர் புகை பிரயோகம்!

Date:

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பில் முன்னெடுத்த போராட்டத்தை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

தேர்தல்களை நடத்துதல் மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தை (பி.டி.ஏ) ரத்து செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த எதிர்ப்பு பேரணி பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதே இவ்வாறு பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...