அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

Date:

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை 25.04.2023 அன்று நிர்ணயித்து ஒவ்வொரு தேர்தல் அதிகாரிகளாலும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தின் உத்தரவுக்கு அமைய, தேர்தல் ஆணையாளர் நாயகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பின்படி, வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு இருந்த தடைகளும், நிதியமைச்சினால் முன்வைக்கப்பட்ட தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் 2322/28 முதல் 2322/52 வரையிலான சிறப்பு வர்த்தமானிகளின் மூலம் தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...