ரணிலுடன் இணையும் சஜித் அணி எம்பிக்கள்

Date:

பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகரும் பௌத்த மத அலுவல்கள் தலைவருமான கலாநிதி தனவர்தன குருகே தெரிவித்துள்ளார்.

வெட்கம் இல்லாதவர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாகவும், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்தால் அந்த எம்.பி.க்கள் காற்சட்டையைக் கழற்றிவிட்டு இணைய வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத்...

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே...

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...