ரணிலுடன் இணையும் சஜித் அணி எம்பிக்கள்

Date:

பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகரும் பௌத்த மத அலுவல்கள் தலைவருமான கலாநிதி தனவர்தன குருகே தெரிவித்துள்ளார்.

வெட்கம் இல்லாதவர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாகவும், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்தால் அந்த எம்.பி.க்கள் காற்சட்டையைக் கழற்றிவிட்டு இணைய வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...