அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் பதவிக்காலம் தேர்தல் இன்றி நீடிப்பு?

Date:

தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இது குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்,

“இல்லை, அப்படி எதுவும் இல்லை. சரியான நேரத்தில் தேர்தல் நடத்துவோம். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல் வரலாற்றில், தேர்தலை பிற்போடவோ அல்லது நீடிக்கவோ எங்களுக்கு எந்த தேவையும் இல்லை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு மக்களுக்கு நீதி வழங்குவதற்காக அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் பணியாற்றுவோம்.

அதனால் ஆட்சி காலத்தை மேலும் நீட்டிக்க விரும்பவில்லை” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிள்ளையான் மருத்துவமனையில்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர்...

9 சீனப் பிரஜைகள் கைது

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும்...

சவால்கள் மத்தியிலும் நாடு நிலைத்தன்மையுடன் முன்னேறுகிறது

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், அரசு அதில் சோர்வடையாமல் நிலைத்தன்மையுடன் நாட்டை...

இன்றைய வானிலை

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய,...