ராஜித நாட்டின் பிரதமராக நியமிக்கப்படப் போவதாக பரவும் தகவல்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என பல இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் அமைச்சராக நியமிக்கப்படமாட்டார் என்றும், பிரதமராக பதவியேற்கப் போவதாகவும் சில இணையங்கள் செய்தி வெளியிட்டன.

அவருடன் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழுவும் ஆட்சியில் சேரும் என்றும் கூறுகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தி பல பகுதிகளாக பிரிந்து நிரந்தரமாக வெடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், ராஜித சேனாரத்ன பிரதமர் பதவியை ஏற்கத் தயாரா என அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் வினவியபோது, ​​அவ்வாறானதொரு ஏற்பாடுகள் தொடர்பில் தமக்குத் தெரியாது என அவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...