ஹம்பாந்தோட்டையில் இன்று பதிவானதே இலங்கையில் பதிவான பாரிய நிலநடுக்கம்!

Date:

ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் இலங்கையில் அண்மைக்காலத்தில் பதிவான பாரிய நிலநடுக்கமாக காணப்படுவதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக சிரேஷ்ட புவியியலாளரும் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளருமான கலாநிதி ஸ்டெர்லிங் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கமே நாட்டில் அண்மைக்காலத்தில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

இன்றைய வானிலை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை...

மது உற்பத்தி வரி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மதுபான உற்பத்திக்கான வரி...