வருமான வரி ஏய்ப்பு! லைக்கா நிறுவன அலுவலகங்களில் திடீர் சோதனை!

Date:

மெகா பட்ஜெட்டில் திரைப்படங்களை தயாரிக்கும் பிரபல லைக்கா நிறுவன அலுவலகம் , இது தொடர்பான நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரி ஏய்ப்பு, மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றம் செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

சென்னை தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைபடத்தில் இவ்வாறு பரிமாற்றம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...