கோட்டாவை கொல்ல சதி செய்ததாக 17 வருடங்கள் சிறையில் இருந்த நபர் விடுதலை

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் 17 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொறியியலாளர் ஒருவரை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.

தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்று கூறிக்கொள்ளும் சிவலிங்கம் ஆரூரோன் என்ற பொறியியலாளர் தமக்கு எதிராக வேறு எந்த ஆதாரமும் இல்லை என வழக்குத் தொடுத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வழங்கிய நோட்டீசை கவனத்தில் கொண்ட நீதிபதி அவரை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்தார்.

பயணித்த காரை வெடிகுண்டு வீசி கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட சிவலிங்கம் ஆரூரனை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது என்றும், அவை அப்படியே தொடரும்...

5 கோடி பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை...

24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24...

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்!

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி...