இந்த வருடத்தில் எந்தத் தேர்தலும் இல்லை

Date:

இவ்வருடத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என நம்புவதாக வெகுஜன ஊடக அமைச்சில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேட்டதற்கு, தன்னிடம் போக்குவரத்து அமைச்சு இருப்பதாகவும், அதற்கான வேலைகளுக்கு அதாவது வீதிகளையோ அல்லது அரசாங்கத்தையோ தயார்படுத்துவதற்கு பணம் இல்லை எனவும் அமைச்சர் பதிலளித்தார்.

நாட்டை ஸ்திரப்படுத்திய பின், சாலைகள், பாலங்கள், மதகுகளை சீரமைக்க போதிய பணம் கிடைத்த பின் தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும். இறுதியில், சரியான நேரத்தில் தேர்தலை நடத்த அரசு ஏற்பாடு செய்யும் என்று அமைச்சர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...

நெவில் வன்னியாராச்சி பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில்...