மாத இறுதிக்குள் இந்திய வீட்டுத் திட்டத்தை நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்பு

Date:

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் இந்திய வீடமைப்புத் திட்டத்தினை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆலோசனை வழங்கினார்.

இந்த வீடமைப்பு வேலைத்திட்டம் குறித்து தேசிய வீடமைப்பு அமைச்சு, மாகாண வீடமைப்பு அமைச்சு உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் பயனாளிகளுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடினார்.

திருகோணமலை -(மாதிரி கிராமம் – கும்பிருப்பிட்டி கிழக்கு) அம்பாறை – (மாதிரி கிராமம் – உஹன மகாகந்திய) ஆகிய இடங்களில் அடுத்த மாத இறுதிக்குள் இந்திய வீட்டுத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடலில் வீட்டுப் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பயனாளிகளுக்கு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்துக்கு எதற்கு பெருவிழா?

தோட்ட மக்களின் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் இதுவரை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன,...

அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்க தயாராகும் சஜித்!

அரசாங்கம் ஏதேனும் வகையில் மின் கட்டணத்தை அதிகரித்தால், வீதியில் இறங்கி அதற்கு...

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, மோட்டார் சைக்கிளில் வந்த...

முட்டை விலை குறைப்பு

பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை நிறுத்தும் நோக்கில் முட்டையின் விலையை...