அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணருடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு

Date:

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணர் (ESTH) ஜோவினி மெகோடா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இயலுமான அனைத்து வழிகளிலும் கிழக்கு மாகாணத்திற்கு உதவி செய்யுமாறு அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணரிடம் கிழக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...