Tamilதேசிய செய்தி சபாநாயகர் யாப்பாவிற்கும் கொரோனா உறுதி Date: January 29, 2022 சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். புதிய பாராளுமன்றம் தொடங்கிய பின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. Previous articleகுமார வெல்கமவிற்கு கொரோனா உறுதிNext articleஎதிர்வரும் பாராளுமன்ற அமர்வு குறித்த அறிவிப்பு Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி 10 கோடி பெறுமதி குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது எல்ல பஸ் விபத்து – சாரதி கைது இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி நாட்டை சோகத்தில் தள்ளிய எல்ல விபத்து More like thisRelated கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி Palani - September 6, 2025 கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த... 10 கோடி பெறுமதி குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது Palani - September 5, 2025 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கிரீன் சேனல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த... எல்ல பஸ் விபத்து – சாரதி கைது Palani - September 5, 2025 நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச்... இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி Palani - September 5, 2025 இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்த இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவின் தங்க மத்திய...