இலங்கையிலும் விரைவில் ஜல்லிக்கட்டு!

Date:

இலங்கையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடாத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், திருச்சிக்கு சென்றார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மிளகுபாறையில் உள்ள ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில தலைவர் ஒண்டிராஜின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்தார்.

அப்போது, செந்தில் தொண்டமானுக்கு மாலை, சால்வை அணிவித்து, கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செந்தில் தொண்டைமான், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நேபாள போராட்டக் குழுவிடம் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானின் வீர தீர செயல்! 

அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல...

பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இடம்பெறவுள்ள பரீட்சைகள் குறித்து கல்வி...

பலாங்கொடையில் காட்டுத் தீ

பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு...

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...