ஆனந்த சங்கரி – ரோஹித போகொல்லாகம சந்திப்பு

Date:

முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஆளுநருமான ரோஹித போகொல்லாகமவுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரிக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு கொழும்பு 07, லண்டன் பிளேஸில் உள்ள ரோஹித போகொல்லாகமவின் இல்லத்தில் இடம்பெற்றது.

ரோஹித போகொல்லாகம 01.08.2023 அன்று பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக தனது கடமைகளை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று...

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...