மலையகம் 200 பிரமாண்ட நிகழ்வுக்கு தயாராகிறது காங்கிரஸ்

Date:

மலையகம் 200 பிரம்மாண்ட நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸின் தவிசாளருமான மருதபாண்டி ரமேஷ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மலையகம் 200 ஏற்பாட்டு திட்டம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதோடு தொழிலாளர்களுக்கான புதிய சம்பள உயர்வு குறித்த யோசனை முன்வைப்பது தொடர்பிலும் மலையகப் பகுதியில் முதலாவது பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...