மலையகம் 200 பிரமாண்ட நிகழ்வுக்கு தயாராகிறது காங்கிரஸ்

Date:

மலையகம் 200 பிரம்மாண்ட நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸின் தவிசாளருமான மருதபாண்டி ரமேஷ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மலையகம் 200 ஏற்பாட்டு திட்டம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதோடு தொழிலாளர்களுக்கான புதிய சம்பள உயர்வு குறித்த யோசனை முன்வைப்பது தொடர்பிலும் மலையகப் பகுதியில் முதலாவது பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில்

அடுத்த தேர்தல் நடைபெறும் நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில்...

சீனி ஊழல் முடிவுக்கு வந்தது

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக...

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...

நாமல் – சஜித் அணி இணைந்து பிடித்த ஆட்சி

உடபத்தாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (ஜூன்...