கொழும்பில் பிக்கு மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்

Date:

பல்கலைக்கழக பிக்குகள் சங்கத்தால் கொழும்பு வார்ட் பிளேஸ் அருகில் இன்று ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு சில நிமிடங்களுக்கு பின்னர், பொலிஸார் நீர்த்தாக்குதல் நடத்தி கலைக்கச் சென்றனர்.

பாலி, சமஸ்கிருதம், பௌத்த தத்துவம் உள்ளிட்ட சாக்ஷித்ரிய பாடத்தை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பேராதனை, களனி உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை விரிவுபடுத்தும் வகையிலும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சொய்சா சுற்றுவட்டத்திலிருந்து வார்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் நுழைய முற்பட்டதை தடுக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar...