திருமலை மாவட்ட அபிவிருத்தி குறித்து ஆளுநர் தலைமையில் ஆராய்வு

Date:

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, ஏ.எல்.எம். அதாவுல்லா, பிரதம செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக தொடர்பாக கலந்துரையாடியதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மாவட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து அரச அதிகாரிகள் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக ஆளுநர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணில் பிணையில் விடுதலை!

பொது சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணில் ஆதரவு போராட்டத்தில் அனுர கோ ஹோம் கோஷம்!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்...

ரணிலுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணிலுக்கு ஆதரவாக குவிந்துள்ள சட்டத்தரணிகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணையில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, நீதியும்...