போதைப்பொருள் தடுப்பு கொள்கை – விசேட கூட்டம்

Date:

இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள போதைப்பொருள் தடுப்பு கொள்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அடுத்த மாதம் 4ஆம் திகதி விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமை தாங்குவார்.

குறித்த கலந்துரையாடலில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரச அதிகாரிகள் சுமார் 100 பேர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...