போதைப்பொருள் தடுப்பு கொள்கை – விசேட கூட்டம்

Date:

இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள போதைப்பொருள் தடுப்பு கொள்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அடுத்த மாதம் 4ஆம் திகதி விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமை தாங்குவார்.

குறித்த கலந்துரையாடலில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரச அதிகாரிகள் சுமார் 100 பேர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

இன்றைய வானிலை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை...

மது உற்பத்தி வரி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மதுபான உற்பத்திக்கான வரி...