மருத்துவப் பட்டங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் சதியை முறியடிப்போம்

Date:

மருத்துவப் பட்டங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் சதியை முறியடிப்போம் என்ற தொனிப்பொருளில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் இன்று (09) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது கொழும்பு நகர மண்டப சந்தியில் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

உத்தேச தனியார் மருத்துவ பீடங்களான லைசியம், NSBM, கேட்வே, ஸ்லிட் மற்றும் கொத்தலாவல ஆகிய பீடங்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இலவசக் கல்வியின் சடலத்தை அடையாளப்படுத்தும் வகையில் சவப்பெட்டியுடன் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சவப்பெட்டியை பொலிசார் கைப்பற்றிய பின்னர் மாணவர்கள் லிப்டன் சுற்றுவட்டத்தில் சுமார் ஒரு மணிநேரம் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சஜித் விளக்கம்

பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகக்...

எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆப்பு

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்...

மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை...

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...