நீதி கேட்டு சுற்றுச்சூழல் அமைப்புகள் போராட்டம்

Date:

சுற்றாடல் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (18) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக “நீதிக்கு இடையூறு’ என்ற பெயரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த காலங்களில் காட்டு யானைகள் கொல்லப்பட்டதன் காரணமாக குறித்த விலங்குகளின் வாழ்வு சுதந்திரம் தெரிந்தே பறிக்கப்படுவதாக சுற்றாடல் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வன விலங்குகளின் பாதுகாப்பில் தலையிட வேண்டிய வனம் மற்றும் வனவிலங்கு துறையும் தன் பங்கை மறந்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதன்படி, காட்டு யானைகளின் வாழும் உரிமையை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்கள் உட்பட சிவில் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

புகைப்படங்கள் – அஜித் செனவிரத்ன

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...