காஸா மோதல் குறித்து இன்று சபையில் முழு நாள் விவாதம்

Date:

கட்சித் தலைவர்களின் தீர்மானத்தின்படி காஸா மோதல் தொடர்பான விவாதம் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

விவாதம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காசா பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் என ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, மோதல் காரணமாக உடனடியாக எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...