990 கோடி ரூபா மோசடி செய்த சந்தேகநபர் கைது

Date:

நிதி நிறுவனமொன்றில் 990 கோடி ரூபா மோசடி செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி அவர் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (26) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது குற்றவியல் துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் பண மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நிதி நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் பங்குதாரர் எனவும் சந்தேக நபர் கண்டி வியூகார்டன் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...