சுபாஷ்கரனின் லைக்கா பிரான்ஸ் நிறுவன நிர்வாகிகள் பணமோசடி குற்றத்தில் சிறையில்!

Date:

பிரபல தொழிலதிபர் சுபாஷ்கரன் அலிராஜாவுக்கு சொந்தமான லைக்கா மொபைல் பிரான்ஸ் நிறுவனத்தின் பல நிர்வாகிகள் பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் பிரான்ஸ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பில் தமக்கு உடன்பாடு இல்லை என சுபாஷ்கரன் அலிராஜா கூறியுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தீர்ப்பை பிரகடனப்படுத்திய நீதிமன்றம், ஆயிரம் மில்லியன் யூரோ வரி மோசடி குறித்து இந்த நிறுவனம் அறிந்திருப்பதாகவும், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதன்படி, பிரான்ஸ் நிறுவனத்தின் இரண்டு தலைவர்களுக்கு மூன்று வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனோ எம்பிக்கு முக்கிய அமைச்சர் வழங்கிய உறுதி

“மலையக அதிகார சபை” என அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள்...

சற்றுமுன் நிறைவேற்றப்பட்ட அதிரடி சட்டம்

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சஜித் விளக்கம்

பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகக்...

எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆப்பு

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்...