“வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Date:

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைகளை உடனடியாக உள்வாங்குமாறு கோரி இன்று (18) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பட்டதாரி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் பணிக்கு உள்வாங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ள போதிலும், இது தொடர்பில் உறுதியான தீர்மானத்தை எடுப்பதை அவர்கள் ஒத்திவைப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே, இந்த விவகாரத்தில் அதிகாரிகள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

புகைப்படங்கள் – அஜித் செனவிரத்ன

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...