டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பெலியத்த கொலை சந்தேகநபர்

Date:

பெலியத்தே அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேரைக் கொன்றதற்கு உதவியதாகக் கூறப்படும் இரு சந்தேக நபர்களை டுபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துபாயில் உள்ள இரவு விடுதியில் நடந்த சண்டையின் போது உரகஹா மைக்கேல் மற்றும் புஸ்ஸே ஹர்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் உட்பட 13 இலங்கையர்கள் அங்கு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் அனைவரும் பெலியத்தேயில் ஐவர் கொலைக்கு தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய ஆதரவாளர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த குழுவை மீட்க கொஸ்கொட சுஜீ ஏற்கனவே முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...