டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பெலியத்த கொலை சந்தேகநபர்

Date:

பெலியத்தே அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேரைக் கொன்றதற்கு உதவியதாகக் கூறப்படும் இரு சந்தேக நபர்களை டுபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துபாயில் உள்ள இரவு விடுதியில் நடந்த சண்டையின் போது உரகஹா மைக்கேல் மற்றும் புஸ்ஸே ஹர்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் உட்பட 13 இலங்கையர்கள் அங்கு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் அனைவரும் பெலியத்தேயில் ஐவர் கொலைக்கு தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய ஆதரவாளர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த குழுவை மீட்க கொஸ்கொட சுஜீ ஏற்கனவே முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...