சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்?

Date:

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவானோர் எதிர்வரும் 10ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவிக்கிறார்.

சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிடமாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் சில அரசியல் கட்சித் தலைவர்களும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த அவர், எண்பதுக்கும் மேற்பட்ட குழுக்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாகத் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...