பாராளுமன்றம் செல்லத் தயங்கும் கெஹலிய

Date:

தரக்குறைவான மருந்து இறக்குமதி குற்றச்சாட்டில் அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகயீனம் காரணமாக நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கெஹலிய ரம்புக்வெல்ல சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து, அவரது செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, சபாநாயகரின் பணிப்புரையின் பேரில், அவரை நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க அனுமதிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சார்ஜன்ட் தயார் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...