யாழ். போதனா உட்பட 10 மருத்துவமனைகளில் நாளை போராட்டம்

Date:

நாடளாவிய ரீதியில் நாளை 10 மருத்துவமனைகளில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நாளை அடையாள வேலைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படும் மருத்துவமனைகள் வருமாறு:

இலங்கை தேசிய மருத்துவமனை, கராபிட்டிய போதனா மருத்துவமனை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை, மட்டக்களப்பு போதனா மருத்துவமனை, பேராதனை போதனா மருத்துவமனை, திருகோணமலை போதனா மருத்துவமனை, கேகாலை பொது மருத்துவமனை, பொலநறுவை பொது மருத்துவமனை, மன்னார் ஆதார மருத்துவமனை, கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...