சுதந்திர கட்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை சுற்றி இன்று (06) காலை கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கட்சி அமைப்பாளர்கள் குழு ஒன்று கட்சி தலைமையகத்திற்குள் நுழைய முற்பட்ட போது பொலிசார் அவர்களை தடுத்துள்ளனர்.

கட்சித் தலைமையகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகள் பல காணாமல் போயுள்ளதாகவும், கட்சி தலைமையகத்திற்குள் யாரும் பிரவேசிக்க பொலிஸார் தடை விதித்துள்ளதாகவும் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால செய்த முறைப்பாடு தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவிடம் பொலிஸார் அறிவித்துள்ள போதிலும், சம்பவத்துடன் தொடர்பில்லாத ஸ்ரீலங்கா கட்சியின் தலைமையக கேட்போர் கூடத்துக்குள் தன்னை நுழைய விடாமல் பொலிஸார் தடுத்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...