அனைத்து அரச ஊழியர்களுக்கும் புது வருட மகிழ்ச்சி செய்தி

0
122

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் இம்மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அந்த சம்பளத்துடன் அதிகரிக்கப்பட்ட பத்தாயிரம் ரூபா வரவு செலவு திட்ட பிரேரணைக்கு அமைவாக வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் மாத சம்பளம் அன்றைய தினத்திற்கு முன்னர் வழங்கப்படும் என சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here