ஒரு தொகை அமைச்சர்கள் வெளிநாட்டில்

Date:

இருபதுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் வெளிநாட்டில் இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பலர் புத்தாண்டு விடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் உள்ளிட்ட அமைச்சர்கள் வெளிநாடுகளில் உள்ளனர்.

வெளிநாட்டில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை பார்க்க சில எம்.பி.க்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 3ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய பின்னர் 24ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு எம்.பி.க்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.

இதேவேளை, புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நுவரெலியா சென்றுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...