உரிமம் பெற்ற மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை 1,108லிருந்து 1,578 ஆக உயர்த்த மதுவரித் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட உள்ளது.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
