ரங்கே பண்டாரவின் கருத்து தொடர்பில் நவீன் பதிலளிப்பு

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தது போன்று தேர்தலை ஒத்திவைப்பதற்கான மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் கட்சிக்குள் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் தி தக்கஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று நினைக்கிறேன். எனவே ஜனாதிபதித் தேர்தல் முதலில் வருகிறது என்று கட்சிக்குள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனவே அது முதலில் வரும் என்று நினைக்கிறேன். பொதுவாக்கெடுப்பு ஏற்புடையது என்று நான் நினைக்கவில்லை. தேர்தலை தள்ளிப்போடுவது நல்லதல்ல, கட்சிக்கும் நல்லதல்ல. இது குறித்து எங்கள் கட்சிக்குள் பேசவே இல்லை. இது தொடர்பாக உள் விவாதம் எதுவும் நடைபெறவில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்” என்றார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நவின் திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...

மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும்

இன்று (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

வாகன இறக்குமதி குறையவில்லை

வாகனங்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், அரசு எதிர்பார்த்த அளவில் வாகன இறக்குமதி...

பாடகர் கைது சம்பவம் குறித்து பொலிஸார் விளக்கம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட LTTE அமைப்பை மகிமைப்படுத்தும் பாடல்கள் தொடர்பாக ஒருவர் கைது...