ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Date:

பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் முன்வைத்த யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்தினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை விட்டு வெளியேறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ரங்கே பண்டாரவின் கருத்துக்கு பொறுப்பேற்கவில்லை எனில் அது குறித்து ஜனாதிபதி நாட்டுக்கு ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும் என்று மொட்டு கட்சி பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...