ஜனாதிபதி தேர்தல் குறித்து மகிந்த தேசப்பிரிய கருத்து

Date:

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடமே நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதை ஒருபோதும் தள்ளிப் போட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காக தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் சாசனம் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நிதியை வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, அடுத்த வருடம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஆகியன 2025ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் நடத்தப்பட வேண்டுமென மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...

10 கோடி பெறுமதி குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கிரீன் சேனல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த...

எல்ல பஸ் விபத்து – சாரதி கைது

நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச்...