ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தீர்மானம் எதிர்வரும் திங்கட் கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டுமென அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்து வருவதால் ரணில் விக்ரமசிங்கவை அக்கட்சியின் வேட்பாளராக அறிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அக்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.