முதல் நாளில் நான்கு பேர் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்

Date:

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நான்கு வேட்பாளர்கள் உத்தியோகபூர்வமாக இன்று (26) தமது கட்டுப்பணத்தை சமர்ப்பித்துள்ளனர்.

இதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள்:-

ரணில் விக்கிரமசிங்க – சுயேட்சை

சரத் கீர்த்திரத்ன – சுயேச்சை

ஓஷல ஹேரத் – ‘அபிநவ நிவாஹல் பெரமுன’

ஏஎஸ்பி லியனகே – இலங்கை தொழிலாளர் கட்சி

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...

UNP – SJB ஐக்கியம்!

ஐக்கிய தேசியக் கட்சியினால் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, தற்போது ஐக்கிய மக்கள்...