முதல் நாளில் நான்கு பேர் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்

Date:

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நான்கு வேட்பாளர்கள் உத்தியோகபூர்வமாக இன்று (26) தமது கட்டுப்பணத்தை சமர்ப்பித்துள்ளனர்.

இதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள்:-

ரணில் விக்கிரமசிங்க – சுயேட்சை

சரத் கீர்த்திரத்ன – சுயேச்சை

ஓஷல ஹேரத் – ‘அபிநவ நிவாஹல் பெரமுன’

ஏஎஸ்பி லியனகே – இலங்கை தொழிலாளர் கட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கொவிட் அச்சம் வேண்டாம்

கொவிட் உள்ளிட்ட தற்போது நாட்டில் பரவி வரும் நோய்கள் தொடர்பாக பொதுமக்கள்...

மேலும் ஒரு ராஜபக்ஷ கைது?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல்...

சீனி ஏற்றுமதிக்கு தயாராகும் அரசாங்கம்

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனியை சீனா, ஈரான் மற்றும் பல...

கொழும்பு மேயர் தெரிவு ஜூன் 16இல்

கொழும்பு மாநகர சபையின் தொடக்கக் கூட்டம் ஜூன் 16, 2025 அன்று...