மட்டக்களப்பு இளைஞர் யுவதிகள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம்

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை முன்னேற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட சேவையை பாராட்டினர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன் உள்ளுர் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் தனது எதிர்கால திட்டங்களை இதன்போது விளக்கினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...