வெல்ல முடியாது என ரணிலுக்கே தெரியும்

Date:

ரணில் விக்கிரமசிங்க இந்த நேரத்தில் வெற்றி பெற முடியாது என கூறிவருவதாகவும், ரணில் மற்றும் அநுரவின் சதிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த சஜித், இந்த நாட்டில் மோசடி, ஊழல், திருட்டுக்கு எதிரானவர் என்ற வகையில், ஒரு வசூலுக்கு எதிரானவர் என மரிக்கார் தெரிவித்தார்.

தற்போதைய ரணில்-அநுர குழுக்கள் சஜித்துக்கு களங்கம் விளைவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் வெற்றியைக் கண்டு சிலர் பிதற்றிக் கொண்டிருப்பதாக மரிக்கார் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...