அரசியலை கைவிட்டு சினிமாவை அணைக்கும் பந்துல

Date:

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (04) அறிவித்துள்ளார்.

தாம் இருபது வருடங்களுக்கும் மேலாக பாராளுமன்றத்தில் ஹோமாகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியதாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதியமைச்சராகவும், அமைச்சரவை அமைச்சராகவும் தன்னால் இயன்றவரையில் மக்களுக்காக உழைத்ததாக பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அடுத்த சில வருடங்களில் இன்னொரு கலாநிதி பட்டம் படிக்க உள்ளதாகவும், மேலும் படம் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலுக்கு ஆதரவாக மைத்திரி வருகை

அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி...

இருளில் நடக்கும் ரணில் வழக்கு!

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு தொடர்பான...

UNP விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிணை...

திருத்தம் – ரணில் தொடர்பில் விசாரணை தொடர்கிறது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனு இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக...