ஞானசார தேரருக்கு பிடியாணை

Date:

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவிற்கு பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குர்ஆனையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் வகையில் தவறான மற்றும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டது தொடர்பாக தேசியப் படை அமைப்பு தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது அவர் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகாததே இதற்குக் காரணம்.

இந்த முறைப்பாட்டிற்காக கொம்பனி வீதி பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். விசாரணை மார்ச் 5, 2025க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பலாங்கொடையில் காட்டுத் தீ

பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு...

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...