தபால் வாக்கு அளிக்க மீண்டும் வாய்ப்பு

Date:

இன்றும் (07) நாளையும் (08) இதுவரை தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்தாதவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் துணை தேர்தல் ஆணையர்கள் பங்கேற்புடன் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வாக்களிப்பு நிலையங்களை நிறுவுதல், வாக்கு எண்ணுதல், தேர்தல் நடவடிக்கைகளுக்கான அரச அதிகாரிகளின் வழிகாட்டுதல் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...