தபால் வாக்கு அளிக்க மீண்டும் வாய்ப்பு

Date:

இன்றும் (07) நாளையும் (08) இதுவரை தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்தாதவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் துணை தேர்தல் ஆணையர்கள் பங்கேற்புடன் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வாக்களிப்பு நிலையங்களை நிறுவுதல், வாக்கு எண்ணுதல், தேர்தல் நடவடிக்கைகளுக்கான அரச அதிகாரிகளின் வழிகாட்டுதல் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...

தபால் கட்டணம் உயர்வு

தபால் துறை நாளை (09) முதல் தபால் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை...