இந்தூரில் ரணில்

0
124

இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர் கல்வி நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட பட்டமளிப்பு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here