உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

Date:

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதிகள் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பரீட்சை காலத்தில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டால், அரசியல் கட்சிகள் பல்வேறு பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதால், தேர்வில் பல்வேறு சிரமங்கள் ஏற்படக்கூடும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், முன்னர் கோரப்பட்ட வேட்புமனுக்களை மீளாய்வு செய்து வேட்புமனுக்களை மீள அழைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழல்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...