ரணில் மீண்டும் இந்தியா பயணம்

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியாக ரணில் இந்தியா செல்வது இது இரண்டாவது தடவையாகும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இந்திய விஜயத்தின் போது பல விசேட சந்திப்புக்களை நடத்த உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, டிசம்பர் 27-ம் திகதி முன்னாள் குடியரசுத் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவேந்தல் உரையை ஆற்ற உள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இம்முறை விஜயத்தின் போது இந்தியாவில் உள்ள புராதன இடங்களை பார்வையிடுவதற்கு அதிக நேரத்தை ஒதுக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ரணில் விக்கிரமசிங்க நவம்பர் 21 முதல் 30 வரை இந்தியாவிற்கு விஜயம் செய்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மலேசிய தமிழ் வல்லுனர் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon...

சஜித் சிங்கப்பூர் விஜயம்

அரச ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...